ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி (காஞ்சிபுரம் மாவட்டம்)
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில் மற்றும் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த இடம் ஆகிய சமய மையங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஸ்ரீ ராஜிவி காந்தி 1991 மே 21 அன்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றபோது இங்கு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நாள் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் 12.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு நினைவிடம் கட்டப்பட்டது, அதில் 7 தூண்கள் உள்ளன,
ஒவ்வொன்றும் கங்கை, யுமுனா, கோதாவரி, பிரம்மபுத்திரா,
சிந்து, காவேரி மற்றும் நர்மதா ஆகிய ஆறுகளின் பெயர்களைக் கொண்டுள்ளன
புகைப்பட தொகுப்பு
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்
|
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில் நுழைவு வாயில்
|
ஸ்ரீ ராமானுஜர்
|
ஸ்ரீ ராமானுஜர் பிறந்த இடம் |
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில் குளம்
|
ராஜீவ் காந்தி நினைவு நுழைவாயில்
|
ராஜீவ் காந்தி நினைவிடம் (இறந்த இடம்)
|
ராஜீவ் காந்தி நினைவு சிலை
|
|